Advertisement

Main Ad

கொள்கலன் குடைசாய்ந்ததில் ரக்வான கங்கையில் உராய்வு எண்ணெய் கலந்தது (Video)


கொள்கலன் குடைசாய்ந்ததில் ரக்வான கங்கையில் உராய்வு எண்ணெய் கலந்தது (Video)எம்பிலிபிடி இரத்தினபுரி பிரதான விதியில் பலவின்ன பிரதேசத்தில் உராய்வு எண்ணெய் ஏற்றிச் சென்ற கெள்கலன் ஒன்று விபக்குள்ளானதில் ரக்வான கங்கையில் உராய்வு எண்ணெய் கசிந்துள்ளது.
இதனால் குறித்த ஆற்றை பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இன்று காலை ஆறு மணியளவில் இந்த கொள்கலன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அருகில் இருந்த வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மறுஅறிவித்தல் வரை ஆற்றின் நீரை பயன்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களுக்கு அறிவிகக்ப்பட்டுள்ளது.