மாதுலுவாவே சோபித தேரோவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள 12ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேரருக்கு கௌரவ அஞ்சலி செலுத்தும் வகையில், போட்டியின்போது பப்பரே இசை தடை செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
12ஆம் திகதி போட்டிக்கு கொள்வனவு செய்யப்பட்ட டிக்கட்டுகள் 11ஆம் திகதிக்கு செல்லுபடியாகும் என அறி விக்கப்பட்டுள்ளது.
