Advertisement

Main Ad

கல்முனையில் நடைபெற்ற UNP யின் மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டம்.. (படங்கள்)

 பைஷல் இஸ்மாயில்


பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நேற்றிரவு (28) கல்முனையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதையும், கலந்து கொண்ட பொதுமக்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்

படங்கள் - பைஷல் இஸ்மாயில்