நாட்டில் சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை விரைவில் புதிதாக
இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு
தெரிவிக்கின்றது.
நாடெங்கிலும் 4400 கிராம உத்தியோகத்தர்களுக்கு பதவி வெற்றிடங்கள்
காணப்படுவதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன குறிப்பிட்டார்.
