ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்
மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,
பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று ஒலுவில் பகுதிக்கு
விஜயம் செய்தனர்.
அண்மையில் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் பறிமாறப்பட்டது.
எல்லாம் முடிந்ததற்குப் பிறகு வந்து சாக்குப் போக்காக கதைத்துவிட்டு கலைந்து விடுவார்கள். இனி மக்கள் கதி அதோ கதிதான்.