இந்த விபத்து இன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையில் பணியாற்றும் 26 வயதான தங்கராசா சாந்தகுமார் என்ற ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்தவர் என எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
