14 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 14 கிராமங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறுமென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
