அந்நிய மத சஹோதரர்களோடு மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஓவத்த்த கிராம முஸ்லிம்கள் இது போன்ற கீழ்தரமான வேலைகளில் எமது சஹோதாரர்கள் ஈடுபட கூடாதென வேண்டிக்கொள்கின்றனர். இந்த மாட்டின் தோல் மற்றும் எச்சங்கள் ஓவத்த்த பகுதிக்கு வெளியில் இருந்தே கொண்டுவந்து போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.
0 Comments