Advertisement

Main Ad

நாட்டு மக்களின் தீர்மானங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும் – ஜனாதிபதி


நாட்டு மக்களின் தீர்மானங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும் – ஜனாதிபதிஜெனிவாவில் எவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் நாட்டு மக்களின் தீர்மானங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில், அரசியல் செய்து மக்கள் மனதை வெற்றிக் கொள்ள முடியாதவர்கள், சர்வதேசத்தின் உதவியில் ஆட்சியமைக்க முற்படுவதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.