இங்கிலாந்தின் மேற்கு மெரிகா பகுதியில் வசிப்பவர் லோரன் மோரீஸ் இவர்
தனது 16 வயது முதல் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக
குற்றச்சாட்டு எழுந்தது. இதனைதொடர்ந்து அப்பகுதி போலீஸார் மோரிஸ் மீது
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போலீஸார் விசாரணையை தொடங்கிய போது
பள்ளி மாணவன் ஒருவன் ஒரு பெண்ணுடன் தொடர்ப உறவு வைத்து கொண்டது குறித்து
பெருமையாக பேசியதாக பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது.
இதனைதொடர்ந்து அந்த பெண்ணின் பெயர் மோரீஸ் என்பதும் இவர் தனது 16 வயது முதல் 8 வயது சிறுவன் ஒருவனுடன் பல முறை பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.. தற்போது மோரீஸ்க்கு 21 வயது ஆகிறது.
அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் மோரீஸை வர்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோரீஸ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனைதொடர்ந்து அந்த பெண்ணின் பெயர் மோரீஸ் என்பதும் இவர் தனது 16 வயது முதல் 8 வயது சிறுவன் ஒருவனுடன் பல முறை பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.. தற்போது மோரீஸ்க்கு 21 வயது ஆகிறது.
அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் மோரீஸை வர்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோரீஸ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.