
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவல, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அட்டன் கல்வி வலய பணிப்பாளர் எஸ். பி. இராஜசேகரன் மற்றும் கல்வி அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆளுநருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டதோடு சித்திபெற்ற 80 மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.