சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தின் நான்காம் நாள் திருச்சடங்கானது நேற்று மாலை(16) மாலை 5.30மணியளவில் அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து நற்பிட்டிமுனை நான்காம் குறுக்கு நொக்கி சென்று பின் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்கு திருச்சடங்கு பூசைகள் இடம்பெற்றன.
இன்நிகழ்வில் நூற்றுக்கனக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.