(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகரின் பிரதான பத்திரிகைகள் விநியோக முகவரான ஹனீபா ஹோட்டலின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளி இப்தார் நிகழ்வு நடை பெற்றது .
ஹோட்டல் உரிமையாளர் எஸ்.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் விரிவுரையாளர் எம். அமீர் பிரதான அதிதியாக
கலந்து சிறப்பித்ததுடன் வர்த்தகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.