Advertisement

Main Ad

சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் த‌ம‌து கோரிக்கையை வென்றெடுக்க‌ வருகின்ற தேர்த‌ல்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துங்கள் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

( எஸ்.அஷ்ரப்கான் )

சாய்ந்தருது க்களின் தாகம் னியானபிரதேசபையாயின் அது ற்றி அரசாங்கம் சிந்திப்பதுடன் இதனை வென்றெடுப்பற்கு சாய்ந்தருது க்கள் நாயதேர்தலை ன் டுத்த வேண்டும் எனஉலமா ட்சி தெரிவித்துள்ளது. இது ற்றி அக்கட்சி லைவர் முபாறக் அப்துல் ஜீத் தெரிவித்திருப்பதாவது


ல்முனைக்குடி க்களுடன் ஒன்றாகஇருந்தசாய்ந்தருது க்கள் த்தியிலும், ல்முனை க்கள் த்தியிலும் பிரதேசவாதத்தை விதைத்து விட்டது முஸ்லிம் காங்கிரசாகும். அதிலும் ந்தமாநபை தேர்தலின் போது அதிகவாக்கை பெறுபர் மேயராகநியமிகப்படுவார் எனசாய்ந்தருதிலும், எந்தநிலையிலும் நிசாம் காரியப்பரே மேயர் எனல்முனைக்குடி க்களிடமும் முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து இந்தஇரண்டு ஊர்களையும் மூட்டிவிட்டது. இதன் காரமாக் சாய்ந்தருது க்கள் சிராஸ் பின்னாலும், ல்முனைக்குடி க்கள் நிசாம் காரியப்பர் பின்னாலும் பிரதேசவாதத்தை வைத்து அள்ளுப்பட்டர். அந்ததேர்தலில் போட்டியிட்டநாம் இவ்விரண்டு ஊர்களுக்கும் மிகத்தெளிவாகஒன்றைசொன்னோம். முஸ்லிம் காங்கிரசின் இந்தஏமாற்றுக்கு சோரம் போகவேண்டாம் என்றும் அக்கட்சியை நிராகரித்து எமக்கு வாக்களிப்பன் மூலம் ஒற்றுமையை ப்படுத்துவோம் எனகூறினோம். ஆனாலும் மை போன்று முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று அரசியலுக்கு ல்முனை க்களும், சாய்ந்தருது க்களும் லியாகினர்.

அதன் பின் மேயர் தெரிவில் து வாக்கை மீறியமு. கா லைமை சிராசுக்கு இரண்டு ருடம் அப்பவியை ங்கி இரண்டு ருடத்தில் அவரிடமிருந்து றித்தன் மூலம் சாய்ந்தருது க்களின் நாயஉரிமையை றித்தது.  

எம்மை பொறுத்தரை சிராசுடையமேயர் வி காலத்தில் பாரியஊழல் டைபெற்றதை அவ்வப்போது கிரங்கமாகசுட்டிக்காட்டினோம். இது அவர் இணைந்திருந்தமுஸ்லிம் காங்கிரஸ் ட்சி லைவர் முதல் நுணி ரை ஊழல் என்பதால் க்கள் பொருட்படுத்தவில்லை. டைசியில் அவரை மேயர் வியிலிருந்து அதிரடியாகநீக்கியமை சாய்ந்தருது க்களை னிப்பிரதேசகோரிக்கையின் பால் அதிகம் செல்லவைக்கப்பட்டது. அதே போல் நிசாம் காரியப்பர் மேயராகநியமிக்கட்டும் ல்முனை க்கள் எந்தன்மையை காணாமல் அவர்களின் புலம்பல்களே தினமும் ஊடங்களில் காணப்படுகின்ற‌. ஆகமொத்தத்தில் முஸ்லிம் காங்கிரசால் ல்முனைக்குடி க்களும் சாய்ந்தருது க்களும் ஏமாற்றப்பட்டர். இந்த நிலையிலும் 2012 கிழக்கு மாகாணபை தேர்தலில் இந்தஇரண்டு ஊராரும் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களித்தன் மூலம் தாங்கள் இன்னமும் பாடம் டிக்கவில்லை என்பதையே தெளிவு டுத்தினர்.  அந்ததேர்தலிலாவது ய்ந்தருது க்கள் மு. காவை நிராகரித்து சாய்ந்தருது க்களின் நியாயத்தை ஏற்றுக்கொண்டுள்ள‌, ல்முனைத்தலைமையிலானஎமது ட்சிக்கு வாக்களித்திருந்தால் இந்நேரம் முஸ்லிம் காங்கிரஸ் விழுந்தடித்துக்கொண்டு சாய்ந்தருது பிரதேசபையை வென்று ந்திருப்பார்கள்

ஆகவே சாய்ந்தருது க்கள் து கோரிக்கையை வென்றெடுக்கதேர்தல்களை ன்படுத்தும் டி உலமா ட்சி கேட்டுக்கொள்வதுடன் அதுவே க்களின் நாயகோரிக்கையாகஅரசாங்கம் பார்க்கும் என்பதையும் உலமா ட்சி சாய்ந்தருது க்களை வினமாககேட்டுக்கொள்கிறது