பைஷல் இஸ்மாயில் -
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவியுடன், பொலிஸ் நடமாடும் சேவை இன்று
சனிக்கிழமை
(21) அட்டாளைச்சேனை
அந்-நூர் மகாவித்தியாலயத்தில்
fநடைபெற்றது.
இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இச்சேவை மாலை 4.00 மணி வரை
நடைபெற்றது. இந்த
நடமாடும்
சேவையில்
ஆள்
அடையாள
அட்டை,
பிறப்புச்
சான்றிதழ்,
கடவுச்
சீட்டுக்களைப்
பெற்றுக்கொள்ளுதல்,
பொதுமக்கள்
சமுர்த்தி
உதவிகளைப்
பெற்றுக்
கொள்வதிலுள்ள
பிரச்சினைகள்,
பற்
சிகிச்சை,
ஆயுர்வேத
மருத்துவம்,
பொதுமக்களுக்கான
பொதுச்
சுகாதார
பழக்க
வழக்கங்கள்,
உணவுக்
கட்டுப்பாட்டு
முறைமைகள்
மற்றும்
நோயிலிருந்து
பாதுகாப்பு
பெறுவதற்கான
ஆலோசனைகளும்
வழங்கப்பட்டன.








