ட்விட்டர் தளத்தினூடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Q: Is there any plan to block social websites such as Facebook, Twitter etc in Sri Lanka? (ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களை தடைசெய்வதற்கு எதாவது திட்டமுள்ளதா?)
பதில்: ”என்னுடைய பேஸ்புக் தளத்தை 300,000 பேர் லைக் செய்துள்ளனர், ட்விட்டர் தளத்தில் 25,000 பேர் பின்தொடர்கின்றனர். ஆகவே நான் எவ்வாறு இதனை தடை செய்வது”?
”குறித்த தளங்களை நான் தடைசெய்தால் முதலில் என் வீட்டில், என் பிள்ளைகளிடமிருந்தே புரட்சியை சந்திக்க வேண்டி வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
