சாய்ந்தமருது மாளிகா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீப்
பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) அசர் தொழுகையைத் தொடர்ந்து
திறந்து வைக்கப்பட்வுள்ளது.
ஜமாஅத் அன்ஸாரிஸின்னதுல் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட
இப்பள்ளிவாயல் திறப்பு நிகழ்வினைத்தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு
நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளன.
