இஸ்லாமியர்களுக்கு
எதிராகவும், குர்ஆனை கொச்சைப் படுத்தும் விதமாகவும் பொது பல சேனா அமைப்பு
வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்காகவும், குர்ஆன்
தொடர்பான பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்வது பற்றியும் ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு.