Advertisement

Main Ad

கல்முனை “எபிக்” கல்வியகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



கல்முனை “எபிக்” கல்வியகத்தினால் அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் நேற்று (30) கல்வியகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. 

எபிக் பிரத்தியேக கல்வி நிறுவனம் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் மேம்பாட்டுக்காக இவ்வாறான சேவைகளை தொடர்ந்தும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.