
குறித்த மாணவ மாணவிகள் உட்பட ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோட்டன்பிரீட்ஜ் சந்திரா விஜயரட்ண முதியோர் இல்லத்திற்கு சென்று பெரும்பாலான சிங்கள இன முதியோர்கள் இருக்கும் இந்த இல்லத்திற்கு சென்று முதியோர்களுக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு முதியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.