(க.கிஷாந்தன்)
எதிர்வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கேகாலை
மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அண்ணாமலை பாஸ்கரன் இன்று திங்கட்கிழமை
(13.07.2015) தனது வேட்புமனுவை கேகாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில்
தாக்கல் செய்தார்.
சப்ரகமுவ
மாகாண சபைக்கு கேகாலை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய ஒரேயொரு தமிழ்
உறுப்பினரான இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.