Advertisement

Main Ad

இன்று துல்ஹஜ் மாதம் 9 ந்திகதி. உலகளாவிய முஸ்லிம்களின் அறபா தினம்.

(எஸ்.அஷ்ரப்கான்)

இன்று அதிகாலை முதல் மக்காவில் ஹஜ்ஜுக்காக கூடியிருக்கும் முஸ்லிம்கள் அரபா மைதானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

துல் ஹஜ் மாதம் 9ம் திகதி ஹாஜிகள் அறபாவூக்கு செல்ல வேண்டும் என்பது இறைதுhதாரின் கட்டளையாகும். அறபா மைதானத்தில் இன்று சூரியன் உச்சிக்கு வருமுன் சென்றடைய வேண்டும். அது முதல் சூரியன் மறையூம் வரை அங்கு தாரித்திருப்பது கட்டாய கடமையாகும். இதனை தவற விடும் ஒருவார் ஹஜ் செய்தவராகமாட்டார்.

இன்றைய அறபா தினத்தில் ஹஜ்ஜுக்கு செல்லாதோர் நோன்பு பிடிப்பதை நபியவார்கள் வலியூறுத்தியூள்ளார்கள். அதன் படி துல் ஹஜ் மாதம் 9ந்திகதியில் நீங்கள் நோன்பு பிடியூங்கள் என சொல்லாமல் அறபா தினத்தில் நோன்பு இருக்கும்படியே நபியவார்கள் தௌpவாக சொல்லியிருப்பதற்கணங்க உலகளாவிய முஸ்லிம் சமூகம் இன்றைய நாளை அறபா நாளாக ஏற்றுள்ளது.

நாளையூம் நாளைய மறுதினமும் அதற்கு அடுத்த நாளும் பெருநாட்கள் தினங்களாக உள்ளன. அய்யாமு தஷ்hPக்குடைய மூன்று நாட்களும் பெருநாள் தினமாகுமென நபியவார்கள் சொல்லியூள்ளதால் அன்றைய தினங்களில் நோன்பு வைப்பது தடுக்கப்பட்டதாகும்.

இன்றைய நாளை அறபா தினமாக ஏற்றவார்களுக்கு இறைவன் அருள் புரிவானாக.

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி