கொழும்பு,பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) நடைபெற்றதோர் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தும் நோக்கமே இதற்குக் காரணமெனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.(ரி)
