Advertisement

Main Ad

தெமட்டகொடையில் கடத்தப்பட்ட பெண் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹட்டன் காட்டில்..

 
கொழும்பு, தெமட்­ட­கொடை பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்டு ஹட்டன் வில்­பிரட் பிர­தே­சத்தில் காட்டுப் பகு­தியில் கட்டி வைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 குறித்த பெண் நேற்று மாலை கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்­த­துடன் அவரிடமிருந்த தங்க நகைகள் அப­க­ரிக்­கப்­பட்டு அவ­ரது முகத்தை மறைத்து, கைகள் கட்­டப்­பட்ட நிலை யில் ஹட்டன் காட்டுப் பகு­தியில் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்தார் என ஆரம்ப விசா­ர­ணை­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் ஹட்டன் பொலிஸார் கூறி­யுள்­ளனர். 

   அவர்­களின் கட்­டி­லி­ருந்து தள்ளை விடு­வித்துக் கொண்ட இந்தப் பெண் அரு­கி­லுள்ள வீடு ஒன்­றுக்குச் சென்று  சம்­ப­வத்தை கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அவர்கள் 119 என்ற பொலிஸ் அவ­சர பிரி­வுக்கு அழைத்து சம்­ப­வத்தை பற்றி தெரி­வித்த பின்னர் ஹட்டன் பொலிஸார் இடத்­திற்கு அவரை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர்.     இதன் பின்னர் பெண்ணின் கைகளில் காயம் ஏற்­பட்­டுள்­ள­தனால் அப்­பெண்ணை  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர்

 இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் : - See more at: http://metronews.lk/article.php?category=news&news=5523#sthash.wkQesNgs.zr5EMGwD.dpuf
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.

NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு

ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மக்கள் செய்தி ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மக்கள் செய்தியின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.