Advertisement

Main Ad

கண்டி கலகெதர பிரதேச பாடசாலை அதிபர் 13 வயது மாணவியொருவரை..

Untitled
கண்டி கலகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை அதிபர் ஒருவரை கலகெதர பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறித்த பாடசாலை அதிபர் 13 வயது மாணவியொருவரை பாலியல் பலாத்காரம்  செய்ய முற்பட்டமை தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் குறித்த பாடசாலை அதிபரை கைது செய்துள்ளதாகவும்,
மேலதிக விசாரனைகளை கலகெதர பொலிசார் மேற்கொண்டுள்ளாதவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.